கோலாலம்பூர்: மலேசியா திரும்ப முடியாமல் 56 நாடுகளில் இன்னமும் 4,374 மலேசியர்கள் சிக்கித் தவிப்பதாக மலேசிய துணை வெளியுறவு அமைச்சர் காமாருடின் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
அந்த எண்ணிக்கையில் பாதி அளவாக 2,156 பேர் இந்தியாவில் இருப்பதாக அவர் கூறினார்.
இந்தோனீசியாவில் (680 பேர்), தாய்லாந்தில் (337), ஆஸ்திரேலியாவில் (226), நியூசிலாந்தில் (153), சவூதி அரேபியாவில் (121), பாகிஸ்தானில் (128), பிலிப்பீன்சில் (54), இலங்கையில் (50), ஐக்கிய அரபு சிற்றரசுகளில் (43) பேர் இன்னமும் சிக்கித் தவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 4,374 மலேசியர்கள்
1 Apr 2020 10:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Apr 2020 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!