புதிதாக 183 பேருக்கு கொரோனா

சிங்கப்பூரில் புதிதாக 183 பேரை கொரோனா கிருமி தொற்றியுள்ளதாக இன்று நண்பகல் (ஜூலை 6) உறுதி செய்யப்பட்டது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 44, 983க்கு அதிகரித்துள்ளது.

புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவை. அத்துடன், புதிதாக 23 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் சிங்கப்பூர்கள் அல்லது நிரந்தரவாசிகள். எஞ்சிய 20 பேர் வேலை அட்டைதாரர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த 23 பேரில் ஐந்து பேர், முன்னதாக பாதிக்கப்பட்டோருடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற எழுவர், தங்களது நிறுவனத்தால் வழங்கப்பட்ட தற்காலிக தங்குமிடத்தில் வசிப்பவர்கள்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் ஊழியர்களுக்கு அடிக்கடி செய்யப்படும் உடல்நலப் பரிசோதனை வழியாக அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!