சுய மை பேனாவால் வாக்குச்சீட்டில் இடப்படும் குறி பல நிமிடங்கள் கழித்து மறைந்துவிடும் என்றும் அதற்கேற்ற தாக வாக்குச்சீட்டு இருக்கும் என்றும் இணையம் வாயிலாகவும் தகவல்களாகவும் பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதாக தேர்தல் துறை தெரிவித்து உள்ளது. அவற்றில் உண்மையில்லை என்றும் சுய மை பேனாவில் இடப்படும் குறி மறையக்கூடியதல்ல என்றும் அது விளக்கியுள்ளது. எல்லாத் ேதர்தல்களுக்கும் வழங்கப்படும் வாக்குச்சீட்டு தான் இம்முறையும் வழங்கப் படுகிறது என்றும் அது கூறி உள்ளது.
மை மறையாது: தேர்தல் துறை விளக்கம்
8 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Jul 2020 11:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!