மொரிஷியஸ் தீவுக்கு அருகே பவளப்பாறைகள் மீது மோதிய சரக்குக் கப்பலிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்குக் கப்பலின் உரிமையாளர்கள் இழப்பீடு தர வேண்டும் என்று மொரிஷியஸ் கோரிக்கை விடுத்து உள்ளது. நாகாஷிகி ஷிப்பிங் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘எம்வி வாகாஷியோ’ கப்பலிலிருந்து ஏறக்குறைய 500 டன்னுக்கு மேல் எண்ணெய் கசிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. படம்: இபிஏ
மொரிஷியசில் எண்ணெய் கசிவு
13 Aug 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Aug 2020 07:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!