திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்த இளைஞர்

காரியாபட்டியில் திருநங்கையைக் காதலித்த இளைஞர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

காரியாபட்டி கோவிலில் நடந்த திருமணத்தை திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார்.

இதைத்தொடர்ந்து அவர் தனது பெயரை ஹரினா, 24, என்று பெயர் மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தாய்மாமன் கந்தசாமி மகன் கருப்பசாமி, 27, ஓட்டுநராக உள்ளார். இவர் ஹரினாவை காதலித்து வந்தார்.

கருப்பசாமி திருநங்கை ஹரினாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களுடைய பெற்றோர் பின்பு சம்மதம் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!