சென்னை: அக்டோபர் மாதத்தில் பண்டிகைகளையொட்டி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வங்கிகள் மூடப்படுவதால் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. வரும் அக்டோபர் 10ஆம் தேதி திங்கட்கிழமை ஆயுதபூஜை பண்டிகையும் 11ஆம் தேதி விஜயதசமியும் 12ஆம் தேதி மொகரம் பண்டிகையும் கொண் டாடப்படுகின்றன. இதனால் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், 8ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும் மறுநாள் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்ப தாலும் வங்கிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாள் விடுமுறை வருகிறது. இதனால் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. அத்துடன் ஏடிஎம் மையங்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
வங்கிகளுக்கு ஐந்து நாள் தொடர் விடுமுறை
27 Sep 2016 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Sep 2016 08:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!