சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இரு தினங்களில் மட்டும் 11,181 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்த மாதம் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளன. கட்சிகள் அறிவித்த வேட்பாளர்கள், சுயேட்சைகள் என நேற்று முன்தினம் வரை மட்டும் 11,181 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். வார்டு உறுப்பினர் பதவிக்கு 845 பேரும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 282 பேரும் ஊராட்சி தலைவர் பதவிக்கு 401 பேரும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 8641 பேரும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 979 பேரும் நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு 7 பேரும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 26 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல்: 11,181 பேர் மனுத்தாக்கல்
29 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Sep 2016 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!