ஊழல்கை:ப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு 3.6 மி. ரிங்கிட் கோத்தாகினபாலு: சாபா நீர்வளத் துறை அதிகாரிகளிடமிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைப்பற்றிய நகை களின் மதிப்பு 3.6 மில்லியன் ரிங்கிட் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. ஊழல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாபா நீர்வளத் துறை இயக்குநர் அவாங் டாஹிர் தலீப், துணை இயக்குநர் டியோ சி கோங் ஆகிய இருவரிடமிருந் தும் ரொக்கப் பணத்தையும் விலை மதிப்புள்ள நகைகள் மற்றும் கார்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஊழல்: மலேசிய அதிகாரிகளிடம் 3.6மி. ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள்
8 Oct 2016 08:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Oct 2016 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!