கவுகாத்தி: இந்தியக் காற்பந்து லீக் போட்டியின் பட்டியலில் சென்னையின் எஃப்.சி. மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கவுகாத்தி குழுவுடன் சென்னையின் எப்.சி. மோதியது. இதில் சென்னை அணி 1=0 எனும் கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் சென்னை வீரர் டேவிர் சுச்சி கோல் போட்டார். கடைசி வரை கவுகாத்தி அணியால் பதிலடி கொடுக்கமுடியாமல் போனது. இது சென்னை அணியின் இரண்டாவது வெற்றியாகும்.
பட்டியலில் முன்னேறிய சென்னை
22 Oct 2016 06:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Oct 2016 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!