சென்னை: தமிழக அரசு ஊழியர்க ளின் பேறுகால விடுப்பு ஒன்பது மாதங்களாக அதிகரிக்கப்பட் டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஒன்பது மாத பேறுகால விடுப் புக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலர் சுவர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேறுகால விடுப்பு 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக உயர்த்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேறுகால விடுப்பு 9 மாதங்களாக அதிகரிப்பு
9 Nov 2016 07:26 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2016 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!