அடுத்த ஆண்டு நடைபெறும் உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் ஆண்டுக் கூட்டங் களிலும் தலைவர்களின் உச்ச நிலை சந்திப்புகளிலும் பங்கேற்க சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அழைப்புக்கு நன்றி தெரி வித்து ஜெர்மானிய பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் எழுதிய கடிதத்தில், இந்த அழைப்பை ஏற்பதில் சிங்கப்பூர் பெருமைகொள் வதாகக் கூறியுள்ளார்.
ஜி20 மாநாடு: கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு அழைப்பு
3 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2016 11:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!