உலகளாவிய அளவில் பொருளி யல் சரியில்லை. இதன் விளைவு களை சிங்கப்பூர் அனுபவிக்கிறது. இருந்தாலும் சிங்கப்பூர் அரசாங்கம் புதிய வேலைகளை உருவாக்கி இருக்கிறது. வேலையின்மை விகிதத்தைக் குறைவாகவே வைத்திருக்கிறது. வீடு, மருத்துவம் போன்றவற்றுக்கு மக்களுக்கு ஆகும் செலவைக் கட்டுப்படியாகக்கூடிய அளவி லேயே அது வைத்திருக்கிறது. இவை எல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் சாதித் துள்ள முக்கியமான சாதனைகளில் அடங்கும் என்று நிதி அமைச்சு வெளியிட்டு இருக்கும் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. 'சிங்கப்பூர் அரசாங்கத் துறை அடைவுநிலை மறுபரிசீ லனை' என்ற ஓர் அறிக் கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வெளியிடப்படும்.
பலவீனமான பொருளியல் சூழலிலும் அரசு சாதனை
10 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Dec 2016 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!