அடுத்த ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட 37 விழுக்காடு நிறுவனங்கள் தங்களது ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. மைக்கல் பேஜ் என்ற வேலைக்கு ஆள் அமர்த்தும் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் பலதுறைகளைச் சேர்ந்த 450 முதலாளிகளிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வில் பங்கேற்ற நிறு வனங்கள் அனைத்தும் ஊழியர் களின் எண்ணிக்கையை அதி கரிக்க எண்ணியிருப்பதாகக் கூறியுள்ளன. பத்தில் ஆறு நிறுவனங்கள் நிர்வாக நிலையில் வேலைக்கு ஆட்களை அமர்த்தவும் பரிசீலித்து வருகின்றன. எனினும், அடுத்த ஆண்டின் வேலை வாய்ப்பு நிலவரம் இந்த ஆண்டைப் போலவே மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது என்று மைக்கல் பேஜ் நிறுவனத்தின் திரு ஆண்டனி தாம்சன் கூறினார்.
ஊழியர்களை அதிகரிக்க சிங்கப்பூர் முதலாளிகள் திட்டம்
21 Dec 2016 05:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Dec 2016 08:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!