சென்னை மெரினா கடற்கரையில் இளையர்களின் போராட்டம் இரவு பகலாக நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்துக்குத் தமிழகம் முழுவதும் ஆதரவு வலுத்துவருகிறது. 'ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓய மாட்டோம்', 'பீட்டாவைத் தடை செய்', 'ஜல்லிக்கட்டு எங்களுக்கு வேண்டும்', 'ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம்' என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்
இளையர்கள் முழக்கம்: ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம்
21 Jan 2017 08:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jan 2017 07:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!