இந்தியா - பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று ஹைதராபாத்தில் தொடங்கி யது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதல் ஓவரின் 4வது பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் தஸ்கின் அகமது வீசிய பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி யது. இருவரும் அரைசதம் கடந்து விளையாடினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 180 ரன்னாக இருக்கும்போது புஜாரா 83 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து முரளி விஜய் உடன் கோலி ஜோடி சேர்ந்தார். மதிய தேநீர் இடை வேளையின் போது முரளி விஜய் 99 ஓட்டங்கள் எடுத்திருந்தார். தேநீர் இடைவேளை முடிந்து வந்தவுடன் சதம் அடித்தார்.
முரளி விஜய் சதம்
10 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2017 09:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!