வாஷிங்டன்: வடக்கு கலிபோர்னி யாவில் பெரிய அணை ஒன்று உடையும் ஆபத்து உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளி யேற்றப்பட்டனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஓரோவில் என்ற 770 அடி ஆழ அணைக்கட்டு பலவீன மடைந்தது. இதனால் எந்த நேரத்திலும் அணை உடையலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் 180,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தப் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகள் வறட்சிக்குப் பிறகு பெய்த கனமழையில் நீர்த் தேக்கம் நிரம்பி வழிகிறது என்று புட்டே கவுண்டியின் ஷெரிஃப் கோரி ஹோனியா சொன்னார்.
கலிபோர்னியாவில் அணை உடையும் ஆபத்து
14 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2017 07:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!