சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றியிருக்கிறது. அதிமுகவில் இரு அணி களாகப் பிரிந்துள்ள தற்போதைய பொறுப்பு முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவுக் கும் இடையே முதல்வர் பதவியை யார் கைப் பற்றுவது என்ற பரபரப்பான சூழ் நிலையில் தீர்ப்பு வெளியாகி யிருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடிக்கு சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா, வி.கே. சசிகலா, இளவரசி, சுதா கரன் ஆகிய நால்வருக்கும் கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கு ரூ.10 கோடி அப ராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு உறுதி செய்தது.
தமிழக தலையெழுத்தை மாற்றிய இறுதித் தீர்ப்பு
15 Feb 2017 08:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Feb 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!