சென்னை: சிறைவாசம் அனுபவிக்காத வகையில் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற ஜெயலலிதாவைக் கடவுள் காப்பாற்றி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கக் கூடாது என்றும் குழம்பிய குட்டையில் பாஜக மீன் பிடிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். "சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வுக்கும் சேர்த்துதான் தண்டனை வழங்கப்பட் டுள்ளது. "அவர் உயிரோடு இல்லை. கடவுள் காப்பாற்றி விட்டார். இல்லாவிட்டால் இவர்களுடன் சேர்ந்து அவரும் சிறை செல்ல வேண்டியிருந்திருக்கும்.
திருநாவுக்கரசர்: ஜெயாவைக் காப்பாற்றிய கடவுள்
17 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2017 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!