எதிர்காலத்தில் நமக்குப் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டே அதன் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. மேலும் இது அவசியமானது என்று நிதி, சட்ட மூத்த துணை அமைச் சர் இந்திராணி ராஜா தெரிவித் துள்ளார். மீடியாகார்ப் 93.8 வானொலிக்கு நேற்று பேட்டியளித்த குமாரி இந்தி ராணி, பொருளியல் மேம்பட்டவு டன் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தியிருக்கலாமே என்று கேட் கப்பட்டதற்கு, "இந்த ஆண்டு கட் டண உயர்வை அமல்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு பொருளியல் எப் படி இருக்கும் என்று சொல்ல முடி யாது," என்று பதிலளித்தார்.
அமைச்சர் இந்திராணி ராஜா: தண்ணீர் கட்டண உயர்வு அவசியமான நடவடிக்கை
22 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!