ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் பார்மர் மாவட்டத்தின் சடர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷிவ்கர் கிராமத்தில் இருக்கும் வயல்வெளியில் நேற்று பிற்பகல் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். விபத்துக்குள் ளான விமானத்தில் சென்ற இரு பயிற்சி விமானிகளும் அவசர கதவைத் திறந்து பாராசூட் வழியாக கீழே குதித்து உயிர் தப்பியதாகவும் இந்த விபத்தில் ஷிவ்கர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, பெண் உள்பட மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி
விமானப் படை விமானம் விழுந்தது
16 Mar 2017 06:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!