சென்னை: பின்னணிப் பாடகி சுசித்ரா திடீரென மாயமாகி உள்ளார். அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக பிரபல திரையுலகப் புள்ளிகள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார் சுசித்ரா. இது தொடர்பாக சிலர் அவரைக் கடுமையாகக் கண்டித்தனர். சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சுசித்ராவை அவரது கணவர் உட்பட யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
பாடகி சுசித்ரா திடீரென மாயம்: கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
17 Mar 2017 08:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!