சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் 66வது இலக்கியச் சோலை நிகழ்ச்சி நாளை 19-3-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 101, பாலஸ்டியர் சாலை, சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் நடைபெறும். விழாவில் MGR நூற்றாண்டு விழா விருது பெற்ற திரு ஏ.பி.இராமன், கடந்த வாரம் நூல் வெளியிட்ட கவிஞர் முத்துப்பேட்டை மாறன் ஆகியோருக்குப் பாராட்டு விழா, ஓய்வுபெற்ற ஆசிரியர் துரை. முத்துக்கிருஷ்ணனின் 'சிலப்பதிகார உரை' ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்களுக்குப் புத்தகப் பற்றுச்சீட்டு பரிசு வழங்கப்படும்.
இலக்கியச் சோலை
18 Mar 2017 07:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2017 06:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!