தனது ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஊழியர் களின் திறனை மேம்படுத்தவும் இவ்வாண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக எஸ்எம் ஆர்டி நிறுவனமும் தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் நேற்று தெரிவித்தன. பேருந்து ஓட்டுநர்களின் சம்ப ளத்தை உயர்த்த எஸ்எம்ஆர்டி திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 700 ரயில் ஊழியர்கள், 500 பேருந்து ஊழியர்களை நியமிக்க இருக்கிறது. ஊழியர்களுக்கான சுகாதாரச் சலுகைகள் மட்டுமின்றி பணியில் சேருவோருக்கு ஊக்கத் தொகையாக 3,000 வெள்ளி போனசும் பயிற்சிகளும் அளிக்கப்படும். பேருந்து ஓட்டும் பெண் ஓட்டுநர்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் பேருந்து, ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யும் சலுகையும் கிடைக்கும்.
எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் அதிகரிப்பு, மேம்பாடு
19 Feb 2016 00:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Feb 2016 08:49

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!