மலேசியாவில் 'ராஜா போமோ செடுனியா' என்று பிரபலமாகக் குறிப்பிடப்படும் இப்ராகிம் மாட் ஜின், இஸ்லாத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார் என்று போலிசில் புகார்கள் தெரிவிக்கப் பட்டதையடுத்து நேரே முன்னிலை யாகி வாக்குமூலம் கொடுக்கும்படி அவருக்கு போலிஸ் அழைப்பாணை பிறப்பிக்கவிருக்கிறது. குற்றவியல் நடைமுறை விதி தொகுப்பு பிரிவு 111-ன் கீழ் அவருக்கு அழைப்பாணை பிறப் பிக்கப்படும் என்றும் அதற்குக் கீழ் படியவில்லை என்றால் இப்ராகிம் கைதுசெய்யப்படுவார் என்றும் மலேசியாவின் போலிஸ் தலைவர் கலிட் அபுபக்கர் நேற்று தெரி வித்தார்.
ராஜா ‘போமோ’வுக்கு மலேசிய போலிஸ் அழைப்பாணை
20 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2017 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!