எம்ஆர்டி ரயிலில் தீப்பிடித்துக்கொண்ட மின்தேக்கி

எம்ஆர்டி ரயிலில் மின்தேக்கி (பவர் பேங்க்) தீப்பிடித்துக் கொண்டதை அடுத்து, முன்னெச்செரிக்கையாக பயணிகள் சொமர்செட் எம்ஆர்டி நிலையத்தில் இறங்க வேண்டியிருந்தது.

அந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.

வடக்கு தெற்கு ரயில் பாதையில் வடக்கு நோக்கிச் சென்ற ரயிலில் ஒருவரது மின்தேக்கி தீப்பிடித்துக் கொண்டது.

இன்னொரு பயணி, தீயை அணைக்க வேகமாக உதவினார் என்று எஸ்எம்ஆர்டி கூறியது.

பயணிகள் யாருக்கும் மருத்துவ உதவித் தேவைப்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை என்று அது கூறியது.

ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட காணொளி ஒன்று, புகை நிறைந்த ரயிலிலிருந்து பயணிகள் வெளியேறியதைக் காட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!