டாக்கா: பங்ளாதேஷில் நடை பெற்ற இரண்டாவது நிலை லீக் கிரிக்கெட் போட்டியில் நடுவர்கள் மீது ஆத்திரமடைந்த பந்து வீச்சாளர் ஒருவர் 4 பந்துகளில் 92 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து எதிரணியை வெற்றி பெறச் செய்த சம்பவம் சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது. ஆக்சியம், லால்மேட்டியா அணிகளுக்கு இடையே 50 ஓவர் போட்டி நடைபெற்றது. ‚ "பூவா தலையாவை நிர்ண யிக்க நாணயத்தை சுழற்று வதிலேயே சர்ச்சை ஆரம்பித்து விட்டது. எங்கள் அணித் தலைவரால் சுண்டிவிடப்பட்ட நாணயம் எந்தப் பக்கம் விழுந்தது என்பதைப் பார்க்கக்கூட நடுவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் எங்களை முதலில் பந்தடிக்க அழைத்தனர். ஆட்டத் தின்போது நடுவர்கள் எங்கள் அணிக்கு எதிராக மிக மோசமாக செயல்பட்டு வந்தனர். என் அணி வீரர்கள் மிகவும் இளம் வயதினர். அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்.
நடுவர் மோசடி: நான்கு பந்துகளில் 92 ஓட்டங்கள்
14 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2017 06:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!