ஆசியான் வட்டாரத்தில் அரசாங்க இணையத் தளங்கள் உட்பட 9,000க்கும் அதிகமான இணைய சேமிப்பகங்கள், இணையத் தளங் களை 'மால்வேர் வைரஸ்' பாதித் துள்ளது அனைத்துலக போலி சின் புத்தாக்கத்திற்கான உலகளாவி ய வளாகம் (IGCI) மேற்கொண்ட இணையப் பாதுகாப்பு நடவடிக் கையில் தெரிய வந்துள்ளது. இதில், சிங்கப்பூர், இந்தோ னீசியா, மலேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட் னாம் ஆகிய ஏழு நாடுகள், ஏழு தனியார் துறை நிறுவனங்களைச் சேர்ந்த புலன்விசாரணையாளர் களுடன் இணைந்து செயல்பட்டதா க அனைத்துலக குற்றவியல் போலிஸ் அமைப்பான இன்டர் போல் நேற்று தெரிவித்தது. சீனா கூடுதல் இணைய உளவுத்துறை சேவையை வழங்கியுள்ளது. ஆசியான் வட்டாரத்திலுள்ள எட்டு நாடுகளிலுள்ள கண்கா ணிப்பு, கட்டுப்பாட்டு மையங்களா ன 8,800 இணையச் சேமிப்ப கங்கள், பாதகம் விளைவிக்கும் மென்பொருளான 'மால்வே'ரை பரப்ப பயன்படுத்தப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆசியான் வட்டாரத்தில் 9,000க்கும் அதிகமான தளங்களில் ‘வைரஸ்’ பாதிப்பு
25 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Apr 2017 07:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!