பரமக்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சரவணன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணற்சிற்பங்கள் உருவாக்கி வருகிறார். சித்திரை அமாவாசை அன்று ராமேசுவரம், அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராட வரும் பக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் தமிழக மீனவர்களின் படகுகளை மீட்போம், விவசாயிகளை மீட்போம் என்ற கருப்பொருளில் மணற்சிற்பம் உருவாக்கி உள்ளார். இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 143 படகுகளை மீட்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார். படம்: தமிழகத் தகவல் ஊடகம்
மீனவர்கள், விவசாயிகளுக்காக மணற்சிற்பம்
27 Apr 2017 08:20 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Apr 2017 07:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!