ஓடும் ரயிலில் முப்பது நிமிட நேரத்தில் மூன்று மாதர்களை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் 56 வயது ஆடவரை கோவன் எம்ஆர்டி நிலையத்தில் போலிஸ் கைது செய்தது. கைதான சந்தேகப் பேர்வழி, தான் குடித்து இருந்ததாகக் கூறினார் என்று தெரிகிறது. ரயிலில் பாட்டுக் கேட்டுக் கொண்டு வந்த அந்த ஆடவர் திடீரென்று தன் கையைப் பிடித்ததாகப் பாதிக்கப்பட்ட மாது ஒருவர் சொன்னார். அதேபோல் வேறு இரண்டு பெண்களும் அந்த ஆடவர் தங்களைத் தொடையில் தொட்டதாகக் கூறினர். பாதிக்கப்பட்ட பெண்கள் போலிசுடன் தொடர்பு கொண்டனர். இதற்கு அங்கு இருந்த பலரும் உதவினர். புலன்விசாரணை தொடர்வ தாக போலிஸ் தெரிவித்து உள்ளது.
மானபங்கம்: ஆடவர் கைது
8 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2017 06:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!