அண்மைய

மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு மணி நேர மின்தடையால், சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு கைப்பேசி வெளிச்சத்தில் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
“நம்முடைய வாழ்க்கை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்,” என்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரெஜினா கஸான்ட்ரா. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சாம்ராஜ் நகர்: கர்நாடகாவில் உள்ள பண்டிப்பூர், நாகரஹொளே, பிலிகிரிரங்கா, பத்ரா, காளி ஆகிய ஐந்து புலிகள் காப்பகங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய பொறுப்பு தமிழ் ஐஎப்எஸ் அதிகாரியான ரமேஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் தமிழ் இலக்கியங்களின் பொருள் தொகுப்புகளுக்கான மின்னிலக்கப் பேரகராதி தயாரிக்கும் மாபெரும் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த மானசா விஸ்வேஸ்வரன்.