தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடம்: வருமான இழப்பை ஏற்க அரசு தயார்

சிங்கப்பூர் ரயில் கட்டமைப்பில் புதிதாக இடம்பெறவிருக்கும் தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி வழித்தடத்தை நிர்வகித்து நடத்தும் நிறுவனம், அரசாங்கத்தின் பேருந்து ஒப்பந்த மாதிரியைப்போல ரயில் சேவையை முதன்முதலாக ஏற்று நடத்தும் நிறுவனமாக இருக்கும். அதாவது அந்த வழித்தடத்தை ஏற்று நடத்தும் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொள் ளும். வருவாயை அரசாங்கம் வசூலிக்கும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இதனை அறிவித்தது. தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி வழித்தடம்தான் இப்போது வரையில் மிகவும் சிக்கலான ரயில் திட்டமாக இருக்கிறது. புதிய ரயில் நிர்வாக ஏற்பாட்டின் கீழ் ஏலக் குத்தகையைக் கொடுப்பதால் அரசாங்கத்திற்கு அனுகூலமற்ற சூழல் ஏற்படக்கூடும் என்று ஆணையம் தெரிவித்திருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!