அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வருமான வரி செலுத்தும் பருவத்தை முன்னிட்டு வரி செலுத்துவோரின் மேம்பட்ட சௌகரியத்துக் காக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றுள் ஒன்று திறன்பேசி வழி வரியைச் செலுத்துவது. இவ்வாண்டு வரி செலுத்துவதற்கும் வரி செலுத்திய விவரங்களைப் பார்ப்பதற் கும் சிங்பாஸ் '2FA' எனும் இரண்டு கட்ட பாதுகாப்பு அம்சம் தேவைப்படும். வரி செலுத்துவோர் இம்மாதத்திற்குள் அதைப் பதிவு செய்து செயல்படுத்தினால்தான் மார்ச் மாதம் முதல் வரி செலுத்தத் தயாராக இருக்க முடியும் என்று ஐராஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. வரி செலுத்திய விவரங்களையும் வரிக் கணக்குகளின் சுருக்கத்தையும் பார்க்க உதவும் வசதிகளும் 'myTax Portal' இணைய வாசலில் இடம்பெறும்.
கைபேசி மூலம் வரி செலுத்தலாம்
9 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Feb 2017 07:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!