அதே வேலையில் அதே தரநிலை யில் மறுபடியும் நியமிக்கப்படும் முதிய அரசாங்க ஊழியர்களுக்கு இனிமேல் சம்பளக் குறைப்பு இருக் காது என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று நாடாளு மன்றத்தில் அறிவித்தார். அத்தகைய அதிகாரிகள் தாங்கள் கடைசியாகப் பெற்ற சம் பளத்தையே தொடர்ந்து பெறலாம் என்று அரசாங்கச் சேவைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டியோ கூறினார். முதிய ஊழியர்களின் சேவைகளையும் அனுபவங்களையும் அரசாங்கம் அங்கீகரித்துப் பாராட்டுகிறது என் றார் அவர். சிங்கப்பூரில் ஊழியர் ஒரு வருக்கு 62 வயதாகும்போது அவ ருக்கு மறுநியமன ஒப்பந்தத்தின் பேரில் 67 வயது வரை வேலை கொடுக்கப்படுகிறது.
அரசு ஊழியர் 62 வயதுக்குப் பிறகு அதே வேலையில் இருந்தால் அதே சம்பளம்
3 Mar 2017 07:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 2)
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!