தியோங் பாரு பிளாசா கடைத்தொகுதியின் மின்னிலக்க விவரப் பதிவு பிணைத் தொகை கேட்கும் மென்பொருளால் தாக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து உலகெங்கும் உள்ள பல கணினிகள் இந்த இணையத் தாக்குதலால் முடங்கியுள்ளன. நேற்று மாலை 5 மணி அளவில் இணையத் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததாக தியோங் பாரு பிளாசா கடைத்தொகுதியின் நிர்வாகம் தெரிவித்தது. கடைத்தொகுதியின் மின்னிலக்க விவரப் பதிவு தனியார் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இணையத் தாக்குதலால் கடைத்தொகுதியின் ரகசிய விவரங்கள் ஏதும் கசியவில்லை என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உலகளாவிய இணையத் தாக்குதல்: தியோங் பாரு பிளாசா பாதிப்பு
15 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 May 2017 07:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!