இலவசமாக பரோட்டா தருமாறு கேட்டுக்கொண்டே இருந்த முருகன் ஜோசஃப், அது கிடைக்காததால் ஆத்திரத்தில் கத்தியால் கடைக்காரரைத் தாக்கித் தலையில் நான்கு சென்டிமீட்டர் காயத்தை விளைவித்தார். இக்குற்றத்திற்காக நேற்று நீதிமன்றத்தில் 45 வயது முருகனுக்கு பத்து மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
வேலையில்லாத முருகன் இரு நண்பர்களுடன் கிளமெண்டியில் உள்ள 'ஹபிப்ஸ் எக்ஸ்பிரஸ்' உணவுக்கடைக்குச் சென்ற ஆண்டு ஜூலை 29ஆம் தேதியன்று மாலை 5.15 மணியளவில் சென்றிருந்தார். அங்கு பரோட்டா வேண்டும் என்று கேட்டபின் அது தயாரானதும் பணமில்லை என்று கூறிய முருகனுக்குக் கடை உதவியாளர் பரோட்டா தர மறுத்துவிட்டார். அதனால் கடைக்காரரைத் தகாத சொற்களில் திட்டி, அங்கிருந்து போனவர்கள் மறுபடியும் கடைக்கு வந்து பரோட்டா வேண்டுமென்று மிரட்டினர். மூன்றாவது முறையாக மறுக்கப்பட்டபோது முருகன் கத்தியால் சமையல்காரரைத் தாக்கினார். மூவரும் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் நடந்த சமயத்தில் முருகன் குடிபோதையில் இருந்ததாகவும் ரத்த பரிசோதனை உறுதிப்படுத்தியது. மற்ற இருவர் மீதுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளன.
பரோட்டா கடைக்காரரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை, பிரம்படி
9 Feb 2019 00:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Feb 2019 02:58

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!