கலவரம்: சந்தேக நபர்கள் கைது, விசாரணை

போலிஸ் ஆறு பேரை கைது செய்­துள்­ளது. 17 முதல் 21 வரை வய­துள்ள அவர்­கள் இம்­மா­தம் 17ஆம் தேதி இரவு சுமார் 10.20 மணிக்கு கிள­மெண்டி அவென்யூவில் நிகழ்ந்த கல­வ­ரத்­தில் சம்­பந்­தப்­பட்டு இருப்­ப­தாக சந்­தே­திக்­கப்­படு­வ­தாக போலிஸ் தெரி­வித்­தது.

அந்த இடத்தில் இரு குழு­வி­ன­ருக்கு இடையே ஏதோ சச்­சரவு கார­ண­மாக கைக­லப்பு மூண்­ட­தாக முதல் கட்ட விசாரணை மூலம் தெரி­ய­வந்­தது. அங்கு நான்கு ஆட­வர்­கள் கைதா­னார்கள்.

அதே நாளன்று இதர இரு­வர் பிடி­பட்டனர்.

15 முதல் 43 வரை வய­துள்ள இதர இரண்டு ஆட­வர்­களும் ஐந்து பெண்­களும் வி­சா­ர­ணை­யில் உதவி வரு­கி­றார்­கள்.

ஒரு கத்தி கைப்­பற்­றப்­பட்­டது. 17 வய­துள்ள ஓர் ஆட­வர் மீது நேற்று குற்­றம் சுமத்­தப்­ப­ட­வி­ருந்­தது. எஞ்­சிய 12 பேர் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள். புலன் விசாரணை தொடர்வதாகவும் போலிஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!