சிங்க‌ப்பூர்

உட்லண்ட்சின் சில பகுதிகளில் சனிக்கிழமை மழை வெளுத்துக் கொண்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அங்கிருக்கும் குடியிருப்பாளர்களிடம் மலாய் மொழியில் மழை பெய்யுமுன் குடையுடன் தயாராக இருங்கள் என்று கூறினார்.
‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியில் உள்ள குறைபாடுகளுக்குச் சட்டரீதியான உத்தேச இழப்பீடுகளை ஆராய, பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 400 பெற்றோர் மே 3ஆம் தேதி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டனர்.
தொழிலாளர் இயக்கத் தலைவர் இங் சீ மெங் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடும்.
மற்றவர்களுடன் பழக விரும்பாமல் தனிமையைத் தாங்களாகவே நாடும் இளையர்களுக்கெனத் தொடங்கப்பட்ட ஆதரவுத் திட்டம் நம்பிக்கை அளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மே தினக் கொண்டாட்டங்களின் நிறைவாக, வேலைபார்க்கும் சிங்கப்பூரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புளோக்குகளில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததாக ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்துள்ளது.