சிங்கப்பூரின் லயன்ஸ் காற்பந்துக் குழு சுசுகி கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் சுற்றிலேயே வெளியேறியது. அது மட்டுமல்லாது, போட்டி ஆட்டங்களில் லயன்ஸ் அணிக்கு கிடைத்தது வெறும் ஒரு புள்ளி மட்டுமே. இதைத் தொடர்ந்து அணியின் பயிற்றுவிப்பாளரான சுந்தரமூர்த்தி தற்காப்பு ஆட்டத்தில் அதீத கவனம் செலுத்துவதாக குறைகூறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது சுசுகி கிண்ண ஆட்டங்களில் பங்கேற்றுவிட்டு மணிலாவிலிருந்து திரும்பியிருக் கும் திரு சந்தரமூர்த்தி இது குறித்து பதிலளித்துள்ளார்.
தற்காப்பில் கவனம் செலுத்துவதாக கூறப்படுவதை மறுக்கும் சுந்தரமூர்த்தி
2 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Dec 2016 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!