தற்காப்பில் கவனம் செலுத்துவதாக கூறப்படுவதை மறுக்கும் சுந்தரமூர்த்தி

சிங்கப்பூரின் லயன்ஸ் காற்பந்துக் குழு சுசுகி கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் சுற்றிலேயே வெளியேறியது. அது மட்டுமல்லாது, போட்டி ஆட்டங்களில் லயன்ஸ் அணிக்கு கிடைத்தது வெறும் ஒரு புள்ளி மட்டுமே. இதைத் தொடர்ந்து அணியின் பயிற்றுவிப்பாளரான சுந்தரமூர்த்தி தற்காப்பு ஆட்டத்தில் அதீத கவனம் செலுத்துவதாக குறைகூறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது சுசுகி கிண்ண ஆட்டங்களில் பங்கேற்றுவிட்டு மணிலாவிலிருந்து திரும்பியிருக் கும் திரு சந்தரமூர்த்தி இது குறித்து பதிலளித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!