லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட்டின் ஸ்லாட்டான் இப்ராகிமோவிச், போர்ன்மத்தின் டைரோன் மிங்ஸ் ஆகியோர் மீது வன்முறை குற்றச்சாட்டை இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் பதிவு செய்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று யுனைடெட்டுக்கும் போர்ன்மத்துக்கும் இடையிலான ஆட்டம் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அந்த ஆட்டத்தின்போது மிங்சுடைய காலணியின் அடிப்பகுதி இப்ராகிமோவிச்சின் தலையில் அழுத்தமாகப் பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சிறிது நிமிடங்கள் கழித்து, மிங்ஸின் முகத்தில் இப்ராகிமோவிச் தமது முழங்கையால் ஓங்கி அடித்தார். இந்த இரண்டு தப்பாட்டங்களையும் நடுவர் கவனிக்காமல் விட்டது குறிப்பிடத்தக்கது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தடை விதிக்கப்படலாம்.
ஸ்லாட்டான் இப்ராகிமோவிச், மிங்ஸ் மீது வன்முறை குற்றச்சாட்டு
8 Mar 2017 06:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!