தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் இளம் காற்பந்துக் குழு 0-7 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் படுமோசமாகத் தோற்றதை ‘சிங்கப்பூர்க் காற்பந்து வரலாற்றில் கொடுமையான இரவுகளில் ஒன்று’ என்று குறிப்பிட்டு உள்ளார் சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்தின் தற்காலிகத் தலைவர் பெர்னார்ட் டான். அடுத்த இரு வாரங்களுக்குக் குழுவை நோக்கி கேள்விக்கணைகள் தொடுக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழுவின் செயல்பாட்டால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், சமூக ஊடகங்கள் வழியாக சிங்கப்பூர்க் குழுவையும் காற்பந்துச் சங்கத்தையும் கடுமையாக வசைபாடினர்.
‘கொடுமையான இரவுகளில் ஒன்று’
13 May 2023 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!