கொலை

டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 
ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரரான திருவாட்டி ஆட்ரி ஃபாங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக மேலும் ஒரு முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.
மது அருந்திவிட்டுக் காதலியுடன் சண்டையிட்டு அவரை அடித்துக் கொன்ற எம்.கிருஷ்ணன் எனும் 40 வயது ஆடவருக்கு, ஏப்ரல் 22ஆம் தேதி, 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கொல்லப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஆட்ரி ஃபாங் மரணத்தின் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையானவர் சிங்கப்பூரர் மிட்சல் ஓங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்பெயினில் சிங்கப்பூர் மாது ஆட்ரி ஃபாங் டிரூ கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஏப்ரல் 19ஆம் தேதி ஸ்பெயின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.