அரிசி

புதுடெல்லி: இந்தியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிடாமல் இருக்கும் நோக்கில், கிலோ 25 ரூபாய் என்ற விலையில் ‘பாரத்’ அரிசியை விற்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: அரிசியின் சில்லறை விலையை உடனடியாகக் குறைக்கும்படி அரிசி விற்பனையாளர் சங்கங்களுக்கு இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (டிச. 19) உத்தரவிட்டுள்ளது.
ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, அரிசி உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ராணுவம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: நியாய விலைக்கடைகளில் விற்கப்படும் அரிசி, நீரில் மிதப்பதாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், இவ்வாறு பீதி அடையத் தேவை இல்லை என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி: உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியா, அடுத்த ஆண்டுவரை வெளிநாடுகளுக்கு அரிசி விற்பதற்கான கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.