நிலநடுக்கம்

சம்பா (இமாச்சலப் பிரதேசம்): இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா நகரை வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
தோக்கியோ: ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஃபுக்குஷிமா பகுதியை ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நிலநடுக்கம் உலுக்கியது.
ஹுவாலியென்: தைவானை ரிக்டர் அளவில் 7.4ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏப்ரல் 3ஆம் தேதியன்று உலுக்கியது.
தைப்பே: தைவானை ஏப்ரல் 3ஆம் தேதி காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியை உலுக்கிய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஐவர் மாண்டனர் என்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் அழிந்துபோயின என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.