குழந்தை

தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள உதவி தேவைப்படும் இயல்பற்ற நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு நன்கொடை அமைப்பான ‘டாட்டர்ஸ் ஆஃப் டுமாரோ’ (டிஓடி), நீக்குப்போக்கான நேர அடிப்படையில் குழந்தைப் பாரமரிப்புச் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்க முன்வந்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் சி-செக்சன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன என்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 விழுக்காடு பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன என்றும் அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்: குழி விழுந்த கண்கள், காய்ந்த உதடுகள், வாயிலும் விரல் நகங்களிலும் மலம்.
புதுடெல்லி: கடைத்தொகுதிக்குச் சென்ற ஒரு குடும்பத்திற்குப் பெருந்துயரம் காத்திருந்தது.
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 50). இவர், கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.