விநியோகம்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவுக்கு அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரர்கள் வருகை அளிப்பதுடன் அங்கு பொருள்களும் வாங்குவதால் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது என்பதற்குச் சான்றாகத் தரவுகள் ஏதுமில்லை என்று ஜோகூர் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் (கேபிடிஎன்) இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமா கூறியுள்ளார்.
ஜார்ஜ்டவுன்: தண்ணீர் விநியோகத் தடையால் பினாங்கில் 590,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 14ஆம் தேதியன்று மீண்டும் தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக பினாங்கு தண்ணீர் விநியோக நிறுவனம் (பிபிஏபிபி) தெரிவித்துள்ளது.
பட்டர்வொர்த்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்களுக்குத் தண்ணீர் விநியோகம் இருக்காது.
இளம் வயதிலிருந்தே சுயதொழில் மீதும் தொழில்நுட்பம் மீதும் தீவிர ஈடுபாடு கொண்ட 47 வயது கிருஷ்ணமணி கண்ணன், அன்று கண்ட கனவு தற்போது நனவாகி வருகிறது.