மீட்பு

பெய்ஜிங்: சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (டிசம்பர் 18) இரவு 11.59 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 127 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகில், சென்ற வார இறுதியில் ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மற்றொருவர் கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டார். 
சென்னை: மிச்சாங் புயலால் இந்தியாவின் சென்னை நகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இத்தாலிய ‘கிரேஹவுண்ட்’ இனத்தைச் சேர்ந்த கட்சு எனும் நாய், காணாமற்போய் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் பல மாதங்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்ட 20 வயது இந்திய மாணவரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.