தந்தை

புதுடெல்லி: இந்தியாவில் தந்தையிடம் சண்டையிட்ட சிறுவன் ஒருவன், சமாதானமாகாமல் செய்த செயல் இப்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
திரு லீ குவான் இயூவுக்காகத் தம் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருந்ததாக அவரின் மெய்க்காவலராக இருந்த 83 வயது கருப்பையா கந்தசாமி குறிப்பிட்டார்.
தந்தையைத் தாக்கிய குற்றத்திற்காக 29 வயது தாம் குவான் ஹுய், 2021 ஜூலை மாதம் சிறைக்குச் சென்ற நிலையில், மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்ததற்காக செவ்வாய்க்கிழமையன்று தாமுக்கு 14 மாதங்களும் 10 வாரங்களும் சிறைத்தண்டனையாக விதிக்கப்பட்டது.
திருமணத்தின்போது தந்தை இல்லாததை எண்ணி வருந்திய மணமகளுக்கு இன்ப அதிர்ச்சியாக தந்தையின் தத்ரூபமான சிலையை மண மேடைக்கு கொண்டு வந்தார் சகோதரி. ...
புகைபிடிக்க பீடி வாங்கி வர அனுப்பிய 10 வயது மகன் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்து அவன் மீது தீயிட்ட தந்தையை போலிசார் கைது செய்துள்ளனர். சிறுவனின் உடலில்...