காஷ்மீர்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் கூறியதாவது:
ஸ்ரீநகர்: காஷ்மீர் அரசாங்கம், பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக் கூறி நான்கு அரசு ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிணையில் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறை தொடங்கியுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அல்ஷிபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகர்: இந்தியாவின் மத்திய அரசு நடைமுறைப்படுத்திவரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் இருக்கும் மொத்தம் 6,650 கிராமங்கள் அனைத்திலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன.