இந்தியர்

புதுடெல்லி: உக்ரேனில் ஆளில்லா வானூர்தி தாக்குதலில் 23 வயதான இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்: வேலை மோசடியால் உக்ரேன் எல்லையை ஒட்டிய ரஷ்யப் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர் நால்வர், உடனடியாகத் தங்களை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹைதராபாத்: வெளிநாட்டுச் சிறையில் 18 ஆண்டுகளைக் கழித்த பிறகு நாடு திரும்பிய ஐந்து இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரைக் கண்டு ஏக்கம் தீர்த்த தருணம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதுகலை படித்துவரும் இந்திய மாணவரான சையது மசாகிர் அலி, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் உதவி கோரும் காணொளி ஒன்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபி: பரிசுச்சீட்டுக் குலுக்கலில் தமக்கு 25 மில்லியன் திர்ஹம் (ரூ.34 கோடி, S$5.49 மில்லியன்) பரிசு விழுந்ததை நம்ப முடியாமல் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார் ராஜீவ் அரிக்கட்.