உக்ரேன்

கியவ்: உக்ரேனின் வேளாண் துறை அமைச்சர் மைக்கோலா சால்ஸ்கியை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டன்: உக்ரேனுக்கு பிரிட்டன் கூடுதல் ராணுவ உதவி வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் 500 மில்லியன் பவுண்டு (S$841 மில்லியன்) செலவழிக்கிறது.
கியவ்: உக்ரேனின் நிப்ரோபெட்ரொவ்ஸ்க் வட்டாரத்தில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டுப் பேர் மாண்டனர்.
கியவ்: டொக்மாக் நகர் மீது உக்ரேனிய ராணுவம் நடத்திய தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கை 16க்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரும் ஜெர்மனியும் தங்களுக்கிடையிலான உறவை உத்திபூர்வப் பங்காளித்துவ அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கவுள்ளன.